பிரித்தானிய மக்களுக்கான அவசர அறிவிப்பு!

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ நோய் பரவல் தீவிரமமைடந்துள்ள நிலையில், இந்த வாரம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாடசாலைக்கு வராமல் இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கார்லெட் காய்ச்சல் மற்றும் கடுமையான நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஸ்ட்ரெப் ஏ நோயால் மாணவர்கள் உயிரிழந்த பாடசாலைகளில் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வீட்டிலேயே வைத்திருப்பதாக முடிவெடுத்துள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் இல்லாத பாடசாலைகளில் கூட இன்னும் பலர் இதைப் பின்பற்றலாம். கடந்த சில வாரங்களில், தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளை மட்டுமே … Continue reading பிரித்தானிய மக்களுக்கான அவசர அறிவிப்பு!